18/01/2012

புதுக்கவிதை TITLE BGM

சாதாரண கல்லுக்கே உயிர் ஊட்டிய நம் இசைஞானி, இந்த மாதிரி காதல் கதை கிடைத்தால் விடுவாரா...
80 களில் காதலுக்காக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இசைஞானி மீட்டுதலால் காவியம் ஆனது...
இதோ..அந்த அற்புதம் உங்களுக்காக..

 

அடுத்த வாரிசு -- அரண்மனைக்கான அறிமுக இசை

ராஜாக்கள் ஆண்ட அரண்மனைக்கான பிரம்மாண்டத்தை, நமது இசைராஜா தன் இசையால் பிரம்மாண்டமாக இசைதிருப்பார்..  உயிரற்ற பொருள்களுக்கும் தன் இசையால் உயிரூட்டிய நமது இசைஞானி,,,,,,, ஒரு கடவுள் தான்


 

கோழி கூவுது - காதல் நெருப்பு பற்றி கொள்ளும் பின்னணி இசை

  வார்த்தைகளால் சொல்ல முடியாத ஏதோ மோகம், ஏதோ தாகம்...