நீண்ட இசைவெளிக்கு பிறகு இசைஞானியின் விஸ்வரூபம் வெளிப்பட்டது
" அழகி " திரைப்படத்தில்....
பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி..
ராஜாவின் இசை.... எண்பதுகளில் அவர் தந்த இசையை போல.. மனதில் நீங்கா இடம் பெற்று.. நெஞ்சினில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது...
ஒளியிலே தெரிவது தேவதையா.? உயிரிலே கலந்தது நீ இல்லையா..?
ஒலியிலே தெரிவது இசைதேவதை
உயிரிலே கலந்தது இசைஞானி இசை..
ஒளியிலே தெரிவது தேவதையா... உயிரிலே கலந்தது நீ இல்லையா..ன்னு ஆரம்பிக்கும்
இந்த வரிகளை மாற்றி போட்டு...
என்னோட TASTE க்கு தகுந்த மாதிரி...
உயிரிலே கலந்தது தேவதையா... ஒளியிலே தெரிவது நீ இல்லையான்னு EDIT செய்து.... STECO MIX செய்திருக்கிறேன்..
No comments:
Post a Comment