12/07/2015

ஓகே கண்மணிக்கு ஓராயிரம் LIKE கள் போட்டவர்களே
அலைபாயுதேக்கு ஆயிரம் LIKEகள் போட்டவர்களே
வாரணம் ஆயிரத்திற்கு வரிந்து வரிந்து COMMENT போட்டவர்களே
விண்ணை தாண்டி வருவாயாவிற்கு வியர்த்து வியர்த்து LIKE & COMMENT போட்டவர்களே...
பாபநாசம் வென்றுவிட்டது
ஆனால் இப்போது மட்டும் மௌனம் காப்பீர்கள்.....
காரணம் உங்கள் கோமாளித்தனமான நாகரீகத்திற்கு வயதாகிவிட்டதென்று உங்கள் சக பதறுகள் உங்களை ஏசுவார்கள் என்று....
SREENIVASANMUSIC.BLOGSPOT.COM

No comments: