14/07/2015

M.S .விஸ்வநாதன் மறைவு

இசைத்தாயின் மூத்த மகன்  மறைந்து போனது,  இந்நாட்டின் மாபெரும் இழப்பு....இனி இது போல் ஒரு மெல்லிசை மேதை கிடைப்பாரா நமக்கு?

இந்தியாவில்  குறிப்பிட்டு சொல்லகூடிய  மிகச்சிறந்த 
இசைஅமைப்பாளர்களில்  ஒருவர் .

கலைமகளின் கைகளில் கொண்ட வீணையை   மீட்டத்தகுதியான  ஒரு உன்னத இசை கலைஞர்...

தன்னை விளம்பரபடுத்திக்கொள்ள தெரியாத, கள்ளம் கபடமற்ற  அற்புத மனிதர்...

இன்று  உடலாக   இவ்வுலகில்   இல்லையென்றாலும், அவரின் படைப்புகள் என்றும் நம் ஆன்மாவில் உறைந்திருக்கும்...

அந்த நல் ஆன்மா  சாந்தி  அடையட்டும்...

sreenivasanmusic.blogspot.com

No comments: